இவ்வுள்ளங்களின் துடிப்பும், கதறலும், இரத்ததுளிகளும் வல்லரசு நாடுகளுக்கும், வல்லரசாய் வளரும் நாடுகளுக்கும், நல்லுள்ளம் இருந்தும் மேற்கத்திய ஜெண்டில் தன்மையை விட முடியா நாடுகளுக்கும், அப்பேயாச்சிக்கும், பத்திரிக்கா தர்மத்தை பயிரென வளர்க்கும் ஊடகங்களுக்கும், எத்தனை துயரம் பார்த்தாலும் இவையெல்லாம் வாழ்வின் நியதிகளுள் அடங்கும் என்ற மோன நிலையை அடைந்த (என்னையும் சேர்த்துக்கொள்கிறேன்...) மேன்மைத் தமிழ் இனத்திற்கும் காணிக்கையாகட்டும்!!.